இந்தியா1 வருடம் ago
ஓட்டலில் வேலை செய்யும்போதே படிக்கும் இளம்பெண்.. ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வைரல் புகைப்படம்..!
கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது....