
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழில்கள் பூங்கா – தமிழ்நாடு (NSHIP-TN) திட்டம் வேகமாக உருவாகி வருகிறது. இந்த திட்டம், SIPCOT மற்றும் வி.ஓ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இணைந்து தொடங்கியுள்ள...

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூளகிரியில் அமைய உள்ளது. தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் சிப்காட் மூலம் 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் பிளக்...

தமிழ்நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி அடையாது மாவட்டங்களில், புதிய சிப்காட்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைக்கவும், ஏற்கனவே உள்ள சிப்காட்களின் பரப்பை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகபட்டினம், தேனி,...