சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். அவர் மேலும்...
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தனக்கு நேரமில்லை என தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்ந்து வார்த்தோப் போர் நடந்து...
தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை...
அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவினர் யாரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைன்ஞர் வல்லமை மிக்கவர் என...
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த...
அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், அவருக்கு நன்றி உணர்வு உள்ளது என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார். மதுரையில் கடந்த 13-ஆம் தேதி அதிமுக...
தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னணி தலைவர்கள் இருந்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர நடந்த தவறுக்கு உதயநிதி ஸ்டாலின்...