
20 ஆண்டுகளாக விஜய்யின் நிறைவேறாத ஆசையை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டும் என்பது தான்...

மைனா, கும்கி, கயல், தொடரி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் பிரபுசாலமன் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது மகன் சஞ்சய் என்பவரை தற்போது ஹீரோவாக களமிறங்குகிறார் பிரபுசாலமன். இது குறித்த அறிவிப்பு...