
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் சரியான நேரமாக கருதப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தவர்கள் தற்போது விண்ணப்பித்தால், குறுகிய காலத்திலேயே புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள்...

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் மொத்தம் 5 வகையான குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன: முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH), முன்னுரிமை குடும்ப அட்டை (PHH),...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – விண்ணப்பிக்க தேவையான நான்கு முக்கிய ஆவணங்கள்! தமிழக அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடங்கி விட்டன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும்...

திருமணமாகாத பெண்களுக்கும் ரூ.1000 – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய வாய்ப்பு! பெண்களின் நலனை முன்னெடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்தின்...

ரேஷன் பொருட்களை பெற கைரேகை பதிவு அவசியம்! தமிழக அரசின் கடைசி அறிவுறுத்தல் தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் தற்போது கைவிரல் ரேகை (Biometric) பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு...

தமிழகம் முழுவதும் நாளை (14.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை:சென்னை நகரத்தின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தற்போது தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த மாதங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன....

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அவசரமான தகவல். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை (Biometric) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. முதலில் அறிவிக்கப்பட்ட...

தீபாவளிக்கு ரேஷன் அட்டையினால் கிடைக்கும் நன்மைகள்: தீபாவளிக்கு முன்னதாக, தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ...

ரேஷன் கார்டு: முக்கிய அப்டேட்! உங்கள் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம்! ரேஷன் கார்டுதாரர்களே, கவனம்! தமிழகத்தில் பல லட்சம் பேரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், உயிரிழந்தவர்களின்...

கோவை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்காக 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுகுறித்து கோவை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மொத்தம் வந்த 3.1 லட்சம்...

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்களின் அதிகரிப்புக்கு காரணங்கள்: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: இந்தத் திட்டத்தின் அறிவிப்பு, குடும்ப...

ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் முறையில், புதிய திருத்தத்தைத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்துள்ளது. அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ரேஷன் கார்டுகளில் புதிதாக நபர்களைச் சேர்ப்பது, நீக்குவது...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு ஆட்சியை பிடித்தது திமுக. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பு மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பதாகும். திமுக...

ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பொருட்களை, தொடர்ந்து 6 மாதங்கள் வரை பெறாமல்...