
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி...

சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர்...

என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து...

இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று...

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த சர்வே முடிவுகள் தற்போது எழுந்துள்ளது....

பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று வேளாண்மை சட்டங்களை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு...

நேற்றைய ஐபிஎல் 45வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் வெற்றியால் சென்னையை அடுத்து மேலும்...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் அவர்கள் ராஜினாமா செய்தார் என்பதும் அதனை அடுத்து தற்போது சரண்ஜித் சிங் என்பவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் என்பதும் தெரிந்ததே இந்த...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது....

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப்...

பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம்...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே 29வது போட்டி நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள்...

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பந்தாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 6...

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....