அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதனைப் படைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் மற்றும் ரகுமான் உள்ளிட்ட...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக...