
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி...

புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு...

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு...

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...

‘ஐந்து முறை செல்போனை மாற்றிவிட்டேன். ஆனாலும் ஹேக்கிங் செய்துவிடுகிறார்கள்’ என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமுகப் பணியாளர்கள் ஆகியோரது செல்போன்களை பெகாசஸ்...

திமுக-வின் தேர்தல் வல்லுநராக செயல்பட்டு வந்த ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர், அரசியல் வல்லுநர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் குழு வல்லுநராக செயல்பட்டு...