பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்ல தகுதியான நபர், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் அது வரலாற்று சிறப்பமிக்க தருணமாக அமையும் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய...
அதானி விவகாரத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு அந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடியை எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டாமாக விமர்சித்துள்ளார்....
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற...
குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. அமெரிக்காவில் இருந்து வரும் லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற...
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-வது பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
இந்த வாரம் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரம் எதிரொலித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும்,...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை தரிசிக்க பிரதமர் மோடி...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக நாடு...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து...
பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் தீவிர...