
ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி! முன்அறிவிப்பு இல்லாமல் கணக்கிலிருந்து பணம் எடுக்க வங்கிகளுக்கு RBI தடை அரசு ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனி,...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய நிவாரணங்களை வழங்கக்கூடிய பல கோரிக்கைகள் தற்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு (NC-JCM) மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய நிவாரணம் அளிக்கும் வகையில், கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் வயது வரம்பில் மாற்றம் செய்யும் பரிந்துரை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது 80 வயதை எட்டிய பிறகே வழங்கப்படும் 20%...

2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், 2026 புத்தாண்டு தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. குறிப்பாக, பல ஆண்டுகளாக...

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விதிமுறைகள் குறித்து தெளிவின்மை தொடர்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக,...

8வது ஊதியக்குழு (8th Pay Commission) பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அரசு இதற்கான பரிந்துரை விதிமுறைகளுக்கு (Terms of Reference – TOR) அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. தற்போது 80 வயதுக்கு பிறகு மட்டுமே வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம், இனி 65 வயதிலிருந்து வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை 8வது ஊதியக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சி விதி – ஒழுக்க குறைபாடு இருந்தால் ஓய்வூதியமும், பணிக்கொடை தான் பறிகொல்கிறது! மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளைப் பற்றிய முக்கியமான விதிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது....

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி – பென்ஷன், கிராஜுவிட்டி குறித்து முக்கிய அறிவிப்பு! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பணியில் அலட்சியம் காட்டுவோருக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி கிடைக்காமல்...