
ஓய்வு திட்டமிடல் பற்றி பேசும்போது பலர் “₹5 கோடி தேவை”, “15% சேமிக்க வேண்டும்” போன்ற பெரிய எண்களை கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஓய்விற்கு தேவையான தொகை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நீங்கள் எப்போது தொடங்குகிறீர்கள்,...

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது அரசு ஆதரவு பெற்ற ஓய்வு கால சேமிப்பு திட்டமாகும். நீண்டகால முதலீட்டில், சரியான Pension Fund Manager (PFM)-ஐ தேர்வு செய்வது உங்கள் NPS வருமானத்தில் பெரிய மாற்றத்தை...

ஓய்வு கால வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால், நிலையான மாத வருமானம் மிகவும் அவசியம். போதிய ஓய்வு நிதி இருந்தால், பொருளாதார அழுத்தமின்றி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். உடல்நலம் சரியில்லாத காலங்களிலும், பிறரின் உதவியை...

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் (PF) தொகை ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியமாக கிடைக்கும் என்ற சந்தேகம் பல ஊழியர்களுக்கும் உள்ளது. பெரும்பாலானோர் பிஎப் கணக்கில் சேமிக்கப்பட்ட முழுத் தொகையும் மாதந்தோறும்...

ஓய்வூதியத்திற்கு திட்டமிடுவது சிலருக்கு சிரமமாக தோன்றலாம், ஆனால் LIC Smart Pension Plan இதை எளிமையாகக் கொண்டுவருகிறது. முதியோர் மனநிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம், மாதம் ரூ. 20,000 வரை உறுதி செய்யப்பட்ட...

LIVE : இன்று நாட்டில் நடந்த முக்கிய செய்திகள்… மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழகம் முறையாக செலவழிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றமசாட்டியுள்ளார். இதன் அடிப்படையிலும், தமிழகம் மத்திய அரசின் திட்டங்களில்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவை வழங்கப்படுமா? — விரைவில் முக்கிய முடிவு மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (DA/DR) நிலுவை தொகை குறித்து மீண்டும்...

8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 8வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த மிகப்பெரிய தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இதன்...

நமது நாட்டில் பல லட்சக்கணக்கான தினக்கூலிகள், தச்சர்கள், தொழிலாளர்கள், மற்றும் சிறு தொழில் புரிபவர்கள் அன்றாடம் உழைத்து வரும் போது, அவர்களின் முதியவயதில் வருமானமின்றி வாழ்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும். இந்த நிலையில், அவர்களுக்கு ஒரு...

ஓய்விற்கு பிறகு நிதி அடிப்படையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான பல வழிகள் உள்ளன. நிலையான வருமானத்தைப் பெற, தொடர்ந்து வருமானம் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே, மாதாந்திர வருமானத்தை வழங்கும் ஐந்து...

ஒருவரின் வாழ்க்கையில் ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் முக்கியமான பகுதி ஆகும். வேலைக்குப் பிறகு சுயமரியாதையும், நிதி சுதந்திரத்தையும் உறுதி செய்ய ஓய்வூதியத்திற்குத் தேவையான நிதி திட்டமிடல் மிக அவசியம். ஓய்வூதியத்திற்குத் தேவையான நிதி கணக்கீடு மாதாந்திர செலவுகள்:...

மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் பெறுவதற்கு நீங்கள் தேவைப்படும் மாதாந்திர முதலீட்டுத் தொகையைக் கணக்கிட NPS கால்குலேட்டர் உதவும். இதைக் கணக்கிடுவதில் பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்: ஓய்வு பெறும் வயது: நீங்கள்...

என்பிஎஸ் என பலராலும் அழைக்கப்பட்டு வரும் தேசிய பென்ஷன் திட்டத்தில் பொதுத் துறை, தனியார்த் துறைகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் முதலீடு செய்யலாம். தேசிய பென்ஷன் திட்டத்தில் குறைந்த ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த...

இதுவரை பென்ஷன் பெறுபவர்கள் பென்ஷன் பணம் வாங்குவதற்கு மட்டுமின்றி ஒரு சில விபரங்களை பெறுவதற்காகவும் வங்கி செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறி உள்ளது....

தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி...