
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உயர்மட்ட ஆலோசனைக்...

பெங்களூரு பள்ளி கட்டணங்கள் தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பதிவின் பின்னர், பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மூன்றாம் வகுப்பு மாணவருக்கான ₹2.1 லட்சம் கட்டண அமைப்பை வெளிப்படுத்திய இந்த பதிவு பரபரப்பை...

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கான் பகுதியில் பயணிகளை நடுங்கவைத்த ஒரு கோரமான ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியபோது, கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்பக்...

இந்தியாவின் மெட்ரோ ரயில் தளம் தற்போது 1,000 கி.மீ. செயல்பாட்டுத் தளத்தை எட்டியுள்ளது. இது உலகளவில் மூன்றாவது பெரிய மெட்ரோ தளமாக இந்தியாவை முன்னேற்றியுள்ளது. இப்போது, இந்தியா சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில்...

குஜராத்தின் காந்திநகரில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. ஒரு நபர், தன்னை நீதிபதி என்று அடையாளம் கொண்டு, போலி நீதிமன்றத்தை நடத்தி வந்துள்ளார். இந்த போலி நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான...

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கின் அதிரடி வளர்ச்சி குறித்து கவலை வெளியிட்டார். இந்தியாவில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பால், மக்கள் உட்கார்ந்து மட்டுமே வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் இயக்கத்தை இழக்கக்கூடிய...

இந்தியாவில், திருமணம் ஆகாதவர்கள், இணையரை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்கள் மற்றும் சட்டப்படி பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணையை, இந்தியா முழுவதும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அதிமாக...

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1000 மட்டுமே நிதியாக...

சந்திபுரா வைரஸ் (Chandipura Virus) இந்தியாவில் காணப்படும் ஒரு அபாயகரமான வைரஸ் ஆகும். இது முதன்மையாக குழந்தைகக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் மூலம் ஏற்படும் நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் எப்படி குழந்தைகளைப்...

பெங்களூரு: கர்நாடக அரசு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பஞ்சாப் நேஷனல் பாங்க் (PNB) வங்கிகளில் உள்ள அனைத்து துறை கணக்குகளையும் உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல்வர் சித்தராமையாவின்...

சென்னை: இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று தொழில் வளர்ந்த மாநிலங்களின் பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வளர வேண்டும் என்று சர்வதேச...

டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு...

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் ஊதியம், ஊதிய உயர்வு பொன்றவற்றைத் தீர்மானிக்க உருவாக்கப்படும் ஊதியக் குழு, ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை எப்போதும் அதிகரித்துள்ளது. தற்போதைய ஏழாம் ஊதியக் குழுவின் செயல்பாடுகள் முடிவுறும் நிலையில், எட்டாம் ஊதியக் குழு...

வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்கள், ஒரு பகுதியின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும். இத்தகைய பேரிடர்களை தேசிய பேரிடராக அறிவிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் திறமையான உதவிகளை வழங்க உதவும். தேசிய பேரிடர் விதிகள் என்ன...

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில் பயணிகளுக்கு மிகவும் குறைந்த விலையில் உணவு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.20-க்கு மலிவு உணவு வழங்கப்படுகிறது. என்னென்ன உணவு கிடைக்கும்? ரூ.20-க்கு...