
கடந்த சில நாட்களாக கடற்கரை சாலையில் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழக அரசுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த குடியரசு தினம்...

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நாயகனாக மெரினா என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திரையுலகில்...

புத்தாண்டு தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...

தமிழகத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட ஒருசில கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட ஒருசில கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி உள்ளது பொதுமக்களுக்கு...

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அளவுக்கு மீறி கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை...

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என தான் கூறியதற்கு காரணம் கருணாநிதியை பின்பற்றி எடுத்த முடிவுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் சமாதி கட்ட அனுமதி...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர்...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க கூடாது...

சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற...