
இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, நம் சந்ததிக்கு ஆசீர்வாதம் மற்றும் நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை...

மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. நம் சந்ததிக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமென நம்பப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை வரும் நிலையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச...

மகாளய அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சிறந்த நாள் மற்றும் நேரம் மகாளய அமாவாசை என்பது ஆண்டில் முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்றாகும். இதன் போது, நம் முன்னோர்களை வணங்குவதன் மூலம் சந்ததிக்கு ஆசீர்வாதம்...

புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் ஆனந்த் கூறுகையில்: மகாளய அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் இறந்து போன முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் முக்கியம். இது காசி,...