தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல...
இந்திய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை...
கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியுரப்பா அறிவித்துள்ளார். சென்ற மாதம் பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. டெஸ்லா...
கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப்...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்ததை எதிர்ப்பு, கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்சனை உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள...
இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி...
கர்நாடகாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார். எடியூரப்பாவின் இந்த உத்தரவுக்கு மக்களிடையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து தனது முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார் எடியூரப்பா....
கர்நாடகாவில் தீபாவளிக்குப் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது...
கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மத்திய அரசி கோரிக்கையை ஏற்று வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசின்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி...
தமிழக – கர்நாடக எல்லையைச் சரியாக தெரியாத, தமிழக காவலர் ஒருவார், கர்நாடக உள்துறை அமைச்சரை யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கர்நாடக எல்லையில் ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்ய, மாநில உள்துறை அமைச்சர்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது....