
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அடுத்தடுத்து நடந்த 4 பயங்கர தற்கொலைப் படையினரின் குண்டு வெடிப்பு காரணமாக 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நாங்கள் தேடி...

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்...

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர் என்பதும் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென...

அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளியேறியது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பதும், அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் படை தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நெருங்கி...