நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நேற்று, தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று உள்ளன என்பதும் அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள...
புதுவை மாநிலத்தில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்குவதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏ க்களும் சமரசம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தஞ்சை திமுக பிரமுகர் ஒருவருக்கு சீட் கொடுக்காததால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே திமுகவுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...