விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கார் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா மட்டும் சொந்த வீடு வாங்கி உள்ளார் விஜய் டிவி பிரபலங்களான புகழ் முதல் ஷிவானி வரை...
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா...
கன மழை பெய்து வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வெள்ளம் ஏற்படும் போது நமது வீடு திடீரென மிதக்கும் வடிவில்...
’ஜெய்பீம்’ படத்தின் கதையின் உண்மை கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அவர் மாற்றி உள்ளதாக...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது. இந்த...
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர் இரவு...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...
நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பெயரில் நேற்று காலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஆனால் இந்த வழக்கினை விசாரித்த...
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் இறந்ததினை அடுத்து மாலை 8:30 மணியளவில் கோபாலபுரம் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றுத் தாமதம் ஆனதால்...