சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய படுக்கையை தியாகம் செய்த 88 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை...
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம் என சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உரிய வசதிகளுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றலாம்...
தமிழகத்தில் எப்போதெல்லாம் மக்கள் இயற்கை பேரிடர்களால் துயரப்படுகிறார்களோ அப்போதெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஏற்கனவே வெள்ளம் புயல் ஆகிய இயற்கை பேரிடர்கள்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை...
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கையிருப்பு தீர போவதாகவும் இதனால் நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றி கொள்ளுங்கள் என்றும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டிராஃபிக் ராமசாமி என்பதும் 80 வயதுக்கு மேலும் இவர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும் போலீசாருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரம் செய்த...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு திடீரென...
காமெடி நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட...
பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள்...
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சற்று முன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவரது...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால்...
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு...