நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள்...
ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்...
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது...
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக...