
தென்னிந்தியப் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர்...

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது அரபிக்கடலில் நிலவும் “சக்தி” புயல் வலுக்குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கே நகர்ந்து...

தமிழகத்தில் அடுத்த 7-8 நாட்களுக்கு இடியுடன் கூடிய பரவலான மழை – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் நிலையில், அடுத்த 7-8 நாட்களுக்கு இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று...

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய முன்னறிவிப்பின் படி, தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில...

தமிழகத்தில் பலத்த மழைக்கு காரணமாக தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை அடிப்படையாகக் கொண்டு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச. 16) தெற்கு...

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:- மத்திய மேற்கு...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த...