
கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4...

தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு குரூப் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அதன் காலிப் பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தேர்வர்கள்...