
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த ஒரு கோடி ரூபாயை...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த சிலரை சந்தித்து விட்டு...

நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரியாகவில்லை. புயலால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறவில்லை. அதற்குள் அடுத்த புயல் ஒன்று தாக்க வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இயல்பு வாழ்க்கையை...

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நடிகர் விஜய் உதவி கரம் நீட்டியுள்ளார். தமிழ் நாட்டினை தாக்கிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்னமும் சந்திக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று சந்திக்க சென்றார். ஆனால் அவர் நேரடியாக மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து...

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதில் நாகை மாவட்டம் முழுவதும் சின்னாபின்னமாகி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் அங்குள்ள மக்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நாட்களுக்கு பின்னர் சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் சந்தித்து, நிவாரண உதவிகளை கொடுத்ததோடு, அவர்களிடம்...

கஜா புயல் தமிழகத்தை தாக்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை விழாக்களில் பங்கெடுத்துவிட்டு இன்று தான் காலம் தாழ்த்தி புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்றுள்ளார். இது...

ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர்...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்குகிறார். சில தினங்களுக்கு நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த அதிதீவிர கஜா புயல்...

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயலினால் நாகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் கஜா புயல் இலங்கையையும் விட்டு...

நாகப்பட்டினம் மாவட்டத்தை முழுமையாக புரட்டிப்போட்ட கஜா புயல் சுற்றியுள்ள பல மாவட்டங்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. இந்த கஜா புயல் அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த...

ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை, வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புயல்...

இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் சேதமடைந்துள்ளது. கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது...

இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் தற்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல்லில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று...