
கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல பகுதிகளில் சுற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை புலி சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளதால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவையில் உள்ள குனியமுத்தூர் என்ற பகுதியில்...

காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில்...