டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா...
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது....
அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல்...
5ஜி சேவையால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே விமான நிலையங்களின் அருகில் 5ஜி சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க விமான நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மிகவும் வேகமான இன்டர்நெட்...
வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை முழுமையாக ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான்...
அமெரிக்க ஏர்லைன்ஸ் திடீரென 800 விமானங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தற்போது...
செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு...
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை மேலும் ஒரு மாதம் நீடிப்பதாக மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது என்பதும் தற்போது தான் ஓரளவு குறைந்து...
இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று...
ஊரடங்கின்போது இரவில் இயங்க வேண்டிய ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும்...
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று...