
EPFO-வின் ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் PF சந்தாதாரர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, ஜூலை மாத ஓய்வூதியம் பெற முடியாமல் பலர் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

தனியார் துறை ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, நீண்ட காலமாக மாற்றமின்றி இருந்து வந்த PF ஊதிய உச்சவரம்பை (EPF Wage Ceiling) உயர்த்துவது...

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மிகவும் முக்கியமான அடையாள எண்களில் ஒன்றாக PPO Number கருதப்படுகிறது. EPFO அமைப்பின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களது ஓய்வூதிய நிலை, பணம் வரவு, Life Certificate உள்ளிட்ட தகவல்களை அறிய...

தனியார் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற லட்சக்கணக்கான ஊழியர்கள், இபிஎஸ் (EPS-95) ஓய்வூதிய உயர்வு குறித்த அறிவிப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். குறிப்பாக, தற்போதுள்ள குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000-ஐ உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும்...

EPFO 3.0 அமைப்பின் கீழ், இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு பல முக்கிய மாற்றங்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள், பணம் திரும்பப் பெறும் செயல்முறைகளை மேலும் எளிமையாகவும்,...

Pension News 2025: மூத்த குடிமக்களுக்காக 2025-ல் அமலான 10 முக்கிய மாற்றங்கள் – முழு விவரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களா நீங்கள்? உங்கள் குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கிறார்களா? அப்படியானால், 2025 ஆம் ஆண்டு...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) 2025-ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய விதிகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஒரு மாதம் மட்டும் வேலை செய்து EPS (Employees’ Pension Scheme) கணக்கில்...

EPS ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு...

EPFO புதிய டிஜிட்டல் மாற்றங்கள்: 7 கோடிக்கு மேல் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் புதிய வசதிகள்! EPFO அமைப்பு (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) புதிய டிஜிட்டல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் PF பரிமாற்றம்...

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வழங்கப்பட்டுவரும் குறைந்தபட்ச EPS ஓய்வூதியம் ரூ.1,000 என்பது போதுமானதல்ல என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இதனை ரூ.7,500 வரை உயர்த்த வேண்டும்...