
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) சேமிப்புகளை பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை வழிகாட்டுதல்கள் (SOP)...

ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த சில ஆண்டுகளாக பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, PF பணத்தை எடுக்கும் நடைமுறைகள் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன....

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், EPFO (Employees’ Provident Fund Organisation) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் மூலம், வங்கி ATM-ல் இருந்து பணம் எடுப்பது...

EPFO புதிய அப்டேட்:நீங்கள் தனியார் துறையில் வேலை செய்து வருகிறீர்களா? மாதா மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து EPF (Employees Provident Fund) தொகை பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்படியானால், இபிஎஸ் (Employee Pension Scheme) பற்றிய இந்த...

இபிஎஃப் உறுப்பினர்களுக்கான EPS ஓய்வூதியத்தில் மாற்றம் வரவிருக்கிறது!EPS (Employees’ Pension Scheme) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் இலட்சக்கணக்கான பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் நல்ல செய்தி காத்திருக்கிறது. தற்போது மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை...

ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. 1995ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட EPS-95 (Employees’ Pension Scheme) என்பது ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். குறைந்தபட்சம் 10...

EPFO புதிய மாற்றம் – பிஎஃப் முன்பண வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு! பிஎஃப் கணக்கு வைத்துள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முன்னர் அறிமுகப்படுத்திய...