நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதையும் பார்த்தோம் மேலும் முதல்வர் முக ஸ்டாலின்...
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும்...
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நாளை ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த...
சென்னை: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8 நாட்களாக...
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் மிகவும் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. கடந்த...
சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...