
திருப்பூர் மாநகரில் உள்ள பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு குழுவில் 9 பெண்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த முதல்வருக்கும்...