
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு...

நடிகர் விஜய் இன்று தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என்பதும் அவர் வந்தபோது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததை அடுத்து அவரை பாதுகாப்புடன் ஓட்டு போட்ட உடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள்...

புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...


அமமுக முக்கிய தலைவராகவும், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தங்க தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தினகரனை வசைபாடும் ஆடியோ ஒன்று வெளியாகி...

தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க...

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதால், இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்....

மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் இதனை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தாங்கள் ஏன் அதிமுக உடன் கூட்டணி அமைத்தோம் என பாமக இளைஞரணி தலைவர்...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்....

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பல தரப்பில் இருந்தும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. காரில் சென்று கார்...

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தினைத் திறந்து வைக்க நடிகர் சிவகுமார் திங்கட்கிழமை வந்த போது அவரைக் கான வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். உடனே...

மக்கள் செல்வர் என புகழப்படும் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது....

அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்....

நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசுரன்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கியப் படம். முதலில் நடிக்கத்...