தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்...
கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்...
சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே சென்னை அருகே...
மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்....
குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி...
தேனி அருகே 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை...