
ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி...

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளன. இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி...

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்க கூடாது என்றும் மீறினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளதாl பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த...

பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பல வருடங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது பிளஸ் டூ தேர்வில்...

தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய...