ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 27-ஆம் தேதி வரை விடுமுறை...
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்கள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களை...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...
டாஸ்மாக் கடைகளை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும்...
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் தற்போது பொங்கல் விற்பனை தொகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று விற்பனையான டாஸ்மாக் விற்பனையை...
டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மொத்தம் ஆறு நாட்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் குழு திடீரென நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து...
டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் நேரம்...
டாஸ்மாக் மது கடைகள் செயல்படும் நேரம் திடீரென மாற்றப்பட்டதை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்...
டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு கலெக்டரிடம் குடிமகன் ஒருவர் மனு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லை என்பதால் வெளியூர்...
தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக...
தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில்...
தமிழகத்தில் தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் கடைகள் உருவாக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு...