
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இனியும் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல்...

இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டதாகவும் இந்த கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் கச்சா எண்ணெய்யை...

உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக...

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகரங்களிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில...

திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது. எண்ணெய் கசிவால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய...

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியுள்ளது உலகம் முழுவதும் சரக்கு போக்குவரத்தையே பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக சூயஸ் கால்வாய் இருந்து...

கொரோனா தடுப்பு நடவடிக்கையால், உலக முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் குறைவாகச்...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. இது இன்றுடன் முடிவடையும் என...