ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழும்ன நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது என்பதும் அந்நிறுவனத்தின் முதலீடு செய்த எல்ஐசி உள்பட பல நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டன என்பதும் தெரிந்தது...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால்விரல்கள் அகற்ற பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால்...
நேற்று உலக ரத்ததான தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் இன்று கமலஹாசன் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உயிரே, உறவே, தமிழே, வணக்கம். எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி...
இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்...
நடிகர் அஜித் 11 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்தவுடன் சசிகலா நீண்ட அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் கோவிலாகத்தான் பார்க்கின்றோம் என்றும்...
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி தனது வருத்தத்தை தமிழக அரசிடம் தெரிவித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில்...
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவரது உடல்நிலை தேறி வருகிறது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன இந்த நிலையில் கமல்ஹாசன் திடீரென இன்று காலை மருத்துவமனையில்...
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மருத்துவ குழுவினர்...
சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் ஒருபக்கம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இன்னொரு பக்கம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஒரு சிலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே. வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினாலும்...
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக இரவில் சப்பாத்தி விற்பனை செய்வதில்லை என்றும் அதற்கு பதிலாக தக்காளி சாதம் மற்றும் இட்லி விற்பனை செய்வதாகவும், மேலும் உணவுப் பொருட்களும் சரியான...
நடிகர் சிம்பு திடீரென அரசியல் கட்சி பாணியில் தனது ரசிகர் மன்றத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக அவரது சமீபத்திய அறிக்கை தெரிய வந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடம்...