
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருக்கிறது, அதனை அரசுடமையாக்கனும் என கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் அதிரடி பதில் ஒன்றை அளித்துள்ளார். செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம்,...

ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...