
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும்...

விளையாட்டு போட்டி என்றாலே நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் அனைத்து போட்டியாளர்களுக்கும் இருக்கும். அதிலும் குழந்தைகள் என்றால் அந்த எண்ணம் மிகவும் அதிகமாக இருக்கும். தோல்வியை சந்தித்தால் பொதுவாக குழந்தைகள் அழும் பழக்கமுடையது. ஆனால்,...

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அடுத்தது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக போகிறார் என்பதும் பத்து ஆண்டுகளுக்கு...

நான்குமணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் ஆனால் இன்னும் எனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இந்த தாமதம் ஏன் என்றும் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார் விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதியில் அதிமுக...

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மிக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சிலரை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்...

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியினர் மட்டுமே வெற்றிக்கனியை பறித்து வருகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி...

தமிழகத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியின் வெற்றிகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள சிபிஐஎம் வெற்றி...

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த கட்சியை குறித்த தகவல் சற்று முன் வெளியானது. தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில் காலை முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது...

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில்...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதே...

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது. நேற்று டாஸ்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் முதலாவது டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் இரு...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது. அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த,...
