Connect with us

வணிகம்

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்பு.. என்ன காரணம்?

Published

on

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரம் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு 2020-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி மின்சாரம் வாகன கொள்கையை இரண்டு ஆண்டுக்கு அமலுக்குக் கொண்டு வந்தது.

இந்த மின்சார வாகன கொள்கை மூலமாகத் தமிழ்நாட்டில் எலட்ரிக் வாகனம் வாங்கும் போது சாலை வரி, வாகனப் பதிவு கட்டணத்தில் 50 முதல் 100% விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இப்போது இந்த மின்சார வாகன கொள்கை முடிவுக்கு வருவதால் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசு மின்சார வாகன கொள்கை கீழ் இந்த வரி மற்றும் பதிவு கட்டணம் விலக்கை நீட்டிக்க வேண்டும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?