Connect with us

தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. உடனே இதைச் செய்யுங்கள்!

Published

on

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 1.5 ஆண்டுகள் நிறைவேறி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தைத் தொடங்க உள்ளனர்.

குடும்பத் தலைவிகளுக்கு இந்த 1000 ரூபாய் ரொக்கப் பணமாக வழங்கப்பட மாட்டாது. நேரடியாக வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படும்.

அண்மை தரவுகள் படி தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு உள்ள 14.9 லட்சம் குடும்பத் தலைவிகளிடம் வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது.

எனவே கூட்டுறவு வங்கிகள் உதவியுடன் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கை இந்த பயனாளிகளுக்கு ஆரம்பித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட உடன் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசுப் பள்ளியில் படித்த பெண் குழந்தைகள், 12-ம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

மேலும் பெண்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் சேவை வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?