இந்தியா
#Live | விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி.. புதிய வேளான் சட்டங்கள் வாபஸ்.. மோடி உரை 19.11.2021
Published
1 year agoon
By
Tamilarasu
இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் உள்ள ம்ஹோபாவில் நீர்ப்பாசனம் தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்’ நிகழ்ச்சிக்காக ஜான்சிக்கு செல்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முன்னதாக, பிரதமர் மோடி காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்” என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
PM @narendramodi will address the nation at 9 AM today.@MIB_India @PIB_India @BOC_MIB pic.twitter.com/aWe0NDSpzJ
— All India Radio News (@airnewsalerts) November 19, 2021
You may like
-
பிரதமர் மோடியின் தாய் மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம் என தகவல்!
-
மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும்: பிரதமர் மோடி!
-
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜாலியான பிரதமர் மோடி!
-
10 லட்சம் பேருக்கு அரசு வேலை.. வேலைவாய்ப்பு மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
-
இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி!
-
பிரதமர் மோடிக்கு A,B,C,D கூட தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி