Connect with us

இந்தியா

கொரோனா 4வது அலை உண்டா? இந்திய விஞ்ஞானிகள் தகவல்

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என இந்திய மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இரண்டாவது கொரோனா மற்றும் மூன்றாவது அலை காரணமாக மிகப்பெரிய அளவில் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து நாடு முழுவதும் இயல்புநிலை தொடங்கிவிட்டது என்பதை பொதுமக்கள் தற்போது நிம்மதியாக வெளியே சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நான்காவது அலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பே இல்லை என மூத்த மருத்துவ நிபுணர் ஜான் ஜேக்கப் என்பவர் தெரிவித்துள்ளார். இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான இவர் இந்தியாவில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாட்டில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தகவல் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?