Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் இந்த நிறுவனமா? ஒட்டு மொத்த இந்தியர்கள் மகிழ்ச்சி!

Published

on

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை விவோ நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனிமேல் ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதிலாக டாடா நிறுவனம் இருக்கும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் என்றாலே அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரு மதிப்பு மரியாதை உண்டு என்பதும் குறிப்பாக டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொத்து முழுவதையும் ஒரு டிரஸ்ட் ஆக பதிவு செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் அதனால் தான் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அரசால் நடத்தப்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய போது அதனை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது இந்தியர்களின் மதிப்பிற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்க உள்ளது அனைத்து இந்தியர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?