Connect with us

கிரிக்கெட்

2021 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா… தொடக்க நாளை அறிவித்த பிசிசிஐ..!

Published

on

ஐபிஎல் 2021-க்கான தொடக்க விழாவை அறிவித்துள்ளது பிசிசிஐ.

14-வது ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக ரஞ்சிக் கோப்பையை இந்த ஆண்டு நடத்தப் போவது இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ தனது 14-வது ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் உள்ள வான்கடே மைதானம், பர்போர்ன் மதானம், DY படீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 அல்லது ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் ஜூன் 6ம் தேதி போல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 போட்டிகளில் 8 ஐபிஎல் அணிகள் மட்டுமே மோத உள்ளன. 2022-ம் ஆண்டு முதல் தான் 9-வது அணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு அணிகளுக்கான முதற்கட்ட ஏலம் வருகிற பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?