Connect with us

தமிழ்நாடு

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு 1.1 லட்சம் கோடி: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளது என்பது தெரிந்ததே. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக ஒவ்வொரு மாநிலமும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதால் மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கை கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்த நிலையில் சற்று முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா புதிய நிவாரணத் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதில் கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு 1.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு 1.5 லட்சம் கோடி அவசரகால கடனுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல் மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு ரூபாய் 100 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Thần Đạo Đan tôn. Tiktok linkedin. Bá vương : 【 bệnh tự kỷ của lục tuyệt càng ngày càng nghiêm trọng là có nguyên nhân, chủ nhân có thể dùng mặt trời nhỏ để đổi lấy chữa khỏi cho hắn.