Connect with us

உலகம்

டுவிட்டர் சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை தேர்வு செய்த பின்னர் அந்த பதவியில் இருந்து நான் விலகிவிடுவேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு சிஇஓ உள்பட பல அதிகாரிகளை அவர் அதிரடியாக வேலை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு 57.5% டிவிட்டர் பயனாளிகள் விலக வேண்டும் என்றும் வேண்டாம் என 42.5 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக தயார் என்றும் ஆனால் அதற்கு முன்னர் ஒரு முட்டாளை இந்த சிஇஓ பதவிக்கு நான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நான் சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்களின் டீம்களை மட்டும் மேற்பார்வையிடும் வேலையை மட்டும் பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?