Connect with us

தமிழ்நாடு

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு வேலை: மேயர் உறுதி

Published

on

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார்.

தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் சமீபத்தில் சித்திரை தேரோட்டம் நடந்த போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக, திமுக மற்றும் தமிழக அரசின் தரப்பில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டது .

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். தஞ்சை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் விடுத்த கோரிக்கையை அடுத்தே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வ் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்படும் என தஞ்சை மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

 

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?