
இந்தியாவுக்குள் எப்படியாவது மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது சீன ஆப் ஆன டிக்டாக். சீன செயலிகளை தடை செய்ய சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால், இந்தியாவின் டாப்...

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’...

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கராஜில் அமேசான் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜெஃப் பீசோஸ். இன்று உலகின்...

சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். காரணம், தங்கள் பிரைவஸி கொள்கைகளை வாட்ஸ்அப் மாற்றி அமைத்தது. அந்த பிரைவஸி கொள்கைகள் மூலம், ஒருவர் மற்றொருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பும்...

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், தனது பிரபலமான கேலக்ஸி வரிசையின் அடுத்த போனை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த புதிய போனுக்கு சாம்சங் நிறுவனம், ‘கேலக்ஸி M02’ எனப்...

இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு. அதற்கு பெரும்பாலான சீன...

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்ங்க் எம்51 ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 6.7...

கூகுள் நிறுவனத்தின் மெசேஜஸ் ஆப்பானது ஒரு சில ஆண்டராய்டு போன்களில் வேலை செய்யாது என்று தகவல்கள் வந்துள்ளன. ஸ்மார்ட்போன்களில் தற்போது மெசேஜ் ஆப்பானது ஓடிபி, வங்கி, மிஸ்டுகால் போன்றவற்றிற்கு மட்டும் தான் பயன்படுகிறது. அந்த அளவிற்கு...

ஜியோவில் இதுவரையில் 11 ரூபாய்க்கு 800 எம்பி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோவில் 4ஜி டேட்டா ரீசார்ஜில் குறைந்தப்பட்சமாக 11 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. வழக்கமாக 21 ரூபாய்க்கு 2ஜபி டேட்டாவும்,...

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்களின் விற்பனையை திடீரென நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன....

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி, வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்னர் தன் பயனர்களுக்கு ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி 8 ஆம்...

வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம்...

கடன் வழங்கும் செயலிககளை கூகுள் நிறுவனம் தனது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது கொள்கைக்கு முரணாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் செயல்களை அவ்வபோது களை எடுத்து வருகிறது. அந்த வகையில்...

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 444 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும்...

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள்...