
உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற...

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் நோக்கியா போன் தான் ஞாபகம் வரும் என்பதும் அந்த வகையில் கடந்து சில ஆண்டுகளாக மொபைல் போன் உற்பத்தியில் பின்தங்கி இருந்த நோக்கியா தற்போது...

இணைய உலகை Chat-GPT சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில், சென்ற ஆண்டு 6 ஆண்டுகளாகக் கூகுள் ஆராய்ச்சி செய்து வந்த செயற்கை நுண்ணறி தளமாக பார்ட் குறித்த...

தினந்தோறும் புது மாடல்களில் செல்போன்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த போன் குறித்து தற்போது பார்ப்போம். சாம்சங் புதிய Galaxy S23 அல்ட்ராவை சக்திவாய்ந்த 200MP...

கோகோ கோலா என்ற நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவுக்கு இந்தியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கோகோ கோலா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சந்தையில் கோகோ கோலா நுழைய இருப்பதாக...

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...

பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நிற்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களால் பலர்...

உலகின் மிக அதிகமான நபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை என்றால் அது ஜி-மெயிலாக தான் இருக்கும். இந்த ஜி-மெயில் கணக்கை பயன்படுத்துபவர்கள் எப்போதாவது, உங்கள் முகவரியைத் திருத்தம் செய்ய வேண்டும் என நினைத்து உள்ளீர்களா? ஆனால்,...

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலமாக விடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றை நொடிப் பொழுதில் பகிர முடியும். இப்படி பலவேறு வசதிகள் இருந்தால் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே...

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது. வாட்ஸ்ஆப்பில் விரைவில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது வாட்ஸ்ஆப்பில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை பீட்டா...

டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதனால் யார் கணக்கு எப்போது மூடப்படும் என பலர் கவலையில் உள்ளார்கள். எனவே டிவிட்டருக்கு மாற்றாக உள்ள 5 சேவைகள் பற்றி...

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளைச் செய்து வருகிறனர். இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையைப்...

ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி...

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் புதிதாக 3 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 99 ரூபாய், 109 ரூபாய், 111 ரூபாய் என இந்த மூன்று ரீசார்ஜ்...

கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விரும்பி வாங்குவதில் ஆர்வம் காட்டம் இந்தியர்கள், மிகவும் தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கின்றனர். அப்படி அதிக செயல் திறன் கொண்ட குறைந்த எடை உடைய...