பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின்...
பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் செயலியில் இவ்வளவு நாட்களாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதில் ஸ்டேட்டஸ் பதிவிடும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. வாட்ஸ்ஆப் பயனர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஸ்டேட்டஸ் சேவையில் விளம்பரம்...
ஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும்...
ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2018 மாடலை, ப்ரூக்ளின் இல் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் நேற்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3′ இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ்...
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்....
அம்பரனே நிறுவனம் தனது புதிய “ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)” இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் தற்பொழுது அம்பரனே நிறுவனம் இந்த ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது....
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோ போன் கிப்ட் கார்டை தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த கிப்ட் கார்டுகால் அமேசான் வலைத்தளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம்...
பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது. அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம், அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது, வரும் நவம்பர் 1 ஆம்...
ஆப்பிள் நிறுவனம், தனது இரண்டாவது ஹார்ட்வேர் துவக்க நிகழ்ச்சிக்காகத் தயாராகிவிட்டது. அக்டோபர் 30, நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபாட் ப்ரோ மாடல் மற்றும் இன்னும் சில ஹார்ட்வேர் சாதனங்களை...
ஆப்பிள் வாட்ச் 4 இல், பயன்படுத்தப்படும் “லைப் சேவிங்” மோடு அம்சத்தினால் 34 வயதுடைய பெரியவர் ஒருவர் தக்க நேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் 4 அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த...
எச்.பி நிறுவனம் தனது புதிய போர்ட்டபிள் போட்டோ கையடக்க பிரிண்டர் கருவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க போட்டோ பிரிண்ட்டருக்கு “ஸ்பிராக்கெட் பிரிண்டர்” என்று பெயரிட்டுள்ளது எச்.பி நிறுவனம். தற்பொழுது இந்த எச்.பி...
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். முக்கிய நகரங்களில் இருக்கும்...
தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஸ்மார்ட் போன் பிராண்ட் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைவரும் அவர்களின் பயனர்களுக்கு...
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில், இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த ரெட்மி நோட்...
பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி...