சென்னை: இந்திய அணியில் முக்கியமான இளம் ஆல் ரவுண்டரை எடுக்காதது குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து...
சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய...
இந்தூரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா அணி. இந்தியா...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் சுப்மான் கில் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்திய அணியில் மோசமாக ஆடி வந்த கே எல் ராகுல் இந்த...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களில்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 109 ரன்களில்...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் துணை கேப்டன் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது....
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து...
இந்தூர்: இந்திய அணியில் இருந்து கே எல் ராகுலை கேப்டன் ரோஹித் சர்மா தூக்கியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து...
சென்னை; இந்திய அணியில் கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்று வந்துவிட்டாலே இந்தியா – ஆஸ்திரேலியா இடையே...
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய மகளிர் அணி நேற்று சந்தித்தனர். பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும்...